வெள்ளி

02/01/2009

இந்த வாரம் nifty future 3055 என்ற அளவில் முடிவடைந்துள்ளது நம்பிக்கை அளித்துள்ளது, மேலும் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை அறிவித்துள்ளது மேலும் வரும் வாரங்களில் புது தெம்பினை ஊட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. வரும் நாட்களில் ரியல் எஸ்டேட் பங்குகள் சற்றே மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது. எனவே 3250 என்ற நிலையை அடையும் என்று எதிர்பார்க்கலாம். என் வேலைபலுவின் காரணமாகவும் மேலும் இன்டர்நெட் குளறுபடிகளால் கடந்த சில நாட்களாக எழுத முடியாமல் தவித்தேன். இனி வரும் பதிவுகளில் nifty future இல் வணிகம் செய்யும் உக்தியை பற்றி விரிவாக அலசுவோம்.

நமக்கு தெரிந்த அல்லது தெரியாத ,பரிச்சயமான சில சந்தைக்கு தேவையான மென்பொருட்கள் (SOFTWARES) பற்றியும் பார்ப்போம் .

கருத்துகள் இல்லை: